Tuesday 7 October 2014

எதிர் பாராத முத்தம்-பாரதிதாசன்

எதிர் பாராத முத்தம்-பாரதிதாசன்......”அத்தான் நீர்
மறந்தீர் என்று
மெய்யாக நான் நினைத்தேன்
என்றாள்.அன்னோன்
வெடுக்கென்று
தான் அனைத்தான்.
“விடாதீர்” என்றாள்!
கையிரண்டும் மெய்யிருக
இதழ் நிலத்தில்
கன உதட்டை ஊன்றினான்
வி
தைத்தான் முத்தம்...
உச்சிமுதல் உள்ளங்கால்
வரைக்கும் உள்ள
உடலிரண்டின்
அணுவனைத்தை
யு
ம் இன்பம் ஏறக்
கைச்சரக்கால்
காணவொண்ணாப்
பெரும்பதத்தில்
கடையுகம்மட்டும் பொருந்திக்
கிடப்பதென்று
நிச்சயித்த மறுகணத்தில்
பிரிய  நேர்ந்த
நிலை நனைத்தார்;
“அத்தான்” என்றழுதாள்..
அன்னோன்,
“வைச்சேன் உன் மேலுயிரைச்
சுமந்து போவாய்!
வரும் என்றன் தேகம்.இனிப்
பிரியா”தென்றான்..

இமைநோக என்னை நோக்கி
இருப்பாள் கண் திருப்ப
மாட்டாள்.....


காதலிக்க தெரியாதவன்/விருப்பமில்லாதவனும் காதல் கொள்வான்.....